Tuesday 17 March 2015

நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குரேன்



நான் சுத்திவளச்சி பேச விரும்பல, அந்த ஏசிய பாத்து கேக்குரேன் ,
நீ காவல் நிலையம் நடத்துரியா!!? இல்ல கள்ள காதல் நிலையம் நடத்துரியா !!?
என்னையா தப்பு பன்னுனிச்சி அந்த பொம்பள போலீஸ்சு!!?
ஏதோ தெரியாத்தனமா டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்துருக்கு.....
டைட்டா டிரஸ் போட்டுருந்தா, பாத்தும் பாக்காத மாதிரி போக வேண்டியதுதான.....
அதானயா உலக வழக்கம்....
அத விட்டுட்டு, தனியா ரெண்டு பேரும் போவோமான்னு கேட்டுருக்க.....
அட வெளியில கூப்ட்டுருந்தாளும் பரவால்ல.....
ஒன்னு குடுக்கட்டுமான்னு வேற கேட்டுருக்க....
ஆளாளுக்கு குடுக்க, அது கண்ணமா!? இல்ல வெங்கல கிண்ணமா!!?
உன் பேச்ச கேட்டு அந்த ஏட்டு உங்கூட வந்துருந்தா,....
ரெண்டு புள்ளைங்கள யாரு பாத்துக்குரது!!?
அந்த பேமலிய யாரு மெய்டைன் பன்றது!?
இதே மாதிரி போன வாரம் சென்னைலகூட ஒரு சம்பவம் நடந்துச்சி.....
ஒரு பிரபல ரவுடிய (டிராஃபிக் ராமசாமி) நடு ராத்திரி அரஸ்ட் பன்னிட்டு போனாருயா ஒரு ஏசி ....
அதுவும் எப்புடி!!?....
அந்த ரவுடிய சட்டைய மாட்டிக்க அனுமதி தராட்டியும், லுங்கிய மாட்டி அரஸ்ட் பன்னிட்டு போய்ருக்காருயா......
அந்த நாகரீகம் இல்லையா உனக்கு!?....
வேணாம் ......எங்களுக்கும் பொம்பள போலீஸ்கிட்ட பேச தெரியும் ......
பேச மாட்டோம்......
பேச தெரியாது எங்களுக்கும் .....

0 comments:

Post a Comment