Monday 30 March 2015

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-


ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது மதுரையில்.

வாண்டு பாபு: எந்த ஆஸ்பத்திரில சார்?

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

---------------------------------------

ஆசிரியர் : 1869ம் ஆண்டுல என்ன நடந்தது?

வாண்டு பாபு : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : முட்டாள்... அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி. 1873ம் ஆண்டு என்ன நடந்தது?

வாண்டு பாபு : காந்திஜிக்கு நாலு வயசு நடந்தது சார்!

ஆசிரியர் : ??? gasp emoticon gasp emoticon

------------------------------------------------

டீச்சர்: பாபு.. காது கேக்காதவர்களை நாம் எப்படி கூப்பிடுவோம்?

வாண்டு பாபு: அவங்களுக்குதான் காது கேக்காதே. எப்படி கூப்பிட்டா என்ன?

டீச்சர்:???? gasp emoticon gasp emoticon

-----------------------------------------

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............??? gasp emoticon gasp emoticon

--------------------------------------

ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

வாண்டு பாபு: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

ஆசிரியர் : ??? gasp emoticon gasp emoticon

----------------------------------------------

ஆசிரியர்: பாபு, எந்த மாசத்துல 28 நாள் இருக்கும்?

வாண்டு பாபு: எல்லா மாசத்துலயும் 28 நாள் இருக்கும்!

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

0 comments:

Post a Comment