Tuesday 17 March 2015

சொல்வதெல்லாம்_உண்மை‬ : கடைசியில இப்படி சொல்லிட்டிங்களேம்மா..!



இங்க பாருங்கம்மா இனிமே உங்க புருஷன் அந்தப் பொண்ணு கூட போனில் பேசமாட்டாரு. அவளோட தொடர்பை விட்டுடறேன்னு எங்க கிட்ட சொல்லிட்டாரு.. சேர்ந்து வாழப் பாருங்க உங்களுக்கு எல்லா உதவியும் நாங்க பண்றோம்.

இல்லிங்க மேடம் அவரோட என்னால வாழ முடியாது. எனக்கு பிடிக்கலை.

ஏன் பிடிவாதம் பிடிக்கிறிங்க.! அவருக்கு ஒரு வாய்ப்பு தாங்களேன்.. உங்களுக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்கு.. நாங்க சொன்னதைக் கேட்டா எங்க உதவி கிடைக்கும்.

இல்லாட்டி எங்க உதவி உங்களுக்கு கிடைக்காது. சட்டப்படி நீங்க போலீசை அணுகுங்க நியாயம் என்னான்னு அவங்க சொல்லுவாங்க ஓகேவா.!

(கணவன் மனைவி இருவரும்) போலீசா... என்னங்க மேடம் இது.! நீங்க நல்ல முடிவு தருவிங்கன்னு தானே இங்க வந்தோம்.. கடைசியில இப்படி சொல்லிட்டிங்களேம்மா..! நாங்க கிளம்பறோம்... 


0 comments:

Post a Comment