Saturday 7 March 2015

நம்ம ஆளா அடிக்கமுடியுமா ,தமிழன் டா !!!


ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள்
கம்பெனி வச்சிருந்தான்.
அங்கு சோப்புத் தூள்
அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக்
பண்ணிக்கும். ஆனால் அதில்
ஒரு சின்ன தப்பு வந்தது. சில
பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக்
ஆச்சு.
இதை தடுக்க அமெரிக்காவில்
இருந்து ஒரு ஸ்கேன் மெசின்
ஏழாயிரம் டாலர்
கொடுத்து வாங்கினான். .
அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத
பாக்கட்டுகளைக் காமிச்சது.
அவனும்
அவைகளை ஈசியா ஒதுக்கினான்.
அதே போல் தமிழ்நாட்டிலும் ஒரு சோப்புத் தூள்
கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன
பண்ணி இருப்பான்?
.
.
.
.
.
.
.
எழுநூறு ரூபாய்க்குஒரு FAN
வாங்கி நடுவில் ஓட விட்டான்.
சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள்
காற்றில் பறந்துடுச்சு.
கதை பிடித்திருந்தால் Like செய்யுங்க... எங்கள் பக்கத்தில் இணையுங்கள்


0 comments:

Post a Comment